தேக கழிவு நீங்கும் போது #வாசி__உணர்வால் அருள்வெளியை உணர்வாய்.
அந்த #அருள்வெளியால் உண்மை #பரவெளியை உணர்வாய்.தேகத்தில் உண்மை உணர்வை #வான்வாசி கொண்டு எண்ணங்களால் #அண்டவெளியில் சூழ்ந்திருக்கும் பல வகையான நிலைகளை #வான்வாசி உணர்த்துமே....
அந்த வான்வாசி உணர்த்தும் உண்மை பொருளாய் இருக்கும் தேகத்தின் #அகவெளி அதாவது படைப்பின் உண்மையை உணர்த்துமே...
இவையெல்லாம் மனித தேகத்தில் உணர்த்துவதே எம் தேகவனவாசி ...உணர்ந்து பார்...இதுவரை நீ உணராத உண்மை உணர்வு
#சிவசித்தபேரொளியே .............. சிவசித்தன்
#சிவசித்தபேரொளியே .............. சிவசித்தன்
0 comments:
Post a Comment