"உணர்வாய் - எம் படைப்பை படைத்தவனாய் நானே "
****************************** ****************************** ***************
#மனிதனே
#உன்_எண்ணத்தை_மாற்று...
****************************** ****************************** *
பணமே உனக்குள் நோயை உருவாக்கிறது.
பணமே உன் உண்மை அறிவை அறியவிடாமல் அறிவையே அழிக்கிறது...
பணமே மற்ற உயிர்களை மதிக்க விடாமல் கண்ணை மறைக்கிறது.
மற்ற உயிர்களை நீ மதிக்கிறாய் என்றால் ....
சில வரிகள் ....உனக்காக ....
உன் தேகத்திற்கு எந்த நோயும் வரக்கூடாது
உன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் "நோய்" என்ற ஒன்று இருக்ககூடாது.
உன் தேகத்தில் நீ உண்ணும் உணவு செரிமானமாகி மலமாக வெளியே முறையாக செல்லவேண்டும்.
நீ எண்ணும் இறைவன் உன் குடும்பத்தை , இந்த வியாதியில் இருந்து இதுவரை நலம்பெற்று வாழவைக்க வில்லையா....
ஒவ்வொரு நாளும் நீ உண்மையாக தான் வேண்டுகிறாய் ....
ஏன் ?
பிறகு இவ்வளவு சிரமம்,துன்பம், காரணம் தெரியவில்லை...
முன்னோர்கள்,மற்றவர்கள் சொல்லவில்லையா?
"அனைத்திற்கும் உன் எண்ணமே காரணம்...உன்னை உணர்."
"உண்மை எண்ணத்தின் இயக்கத்தை அறிய,
உண்மை எண்ணத்தின் படைப்பை அறிந்து உணர்" முதலில்....
https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam
******************************
#மனிதனே
#உன்_எண்ணத்தை_மாற்று...
******************************
பணமே உனக்குள் நோயை உருவாக்கிறது.
பணமே உன் உண்மை அறிவை அறியவிடாமல் அறிவையே அழிக்கிறது...
பணமே மற்ற உயிர்களை மதிக்க விடாமல் கண்ணை மறைக்கிறது.
மற்ற உயிர்களை நீ மதிக்கிறாய் என்றால் ....
சில வரிகள் ....உனக்காக ....
உன் தேகத்திற்கு எந்த நோயும் வரக்கூடாது
உன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் "நோய்" என்ற ஒன்று இருக்ககூடாது.
உன் தேகத்தில் நீ உண்ணும் உணவு செரிமானமாகி மலமாக வெளியே முறையாக செல்லவேண்டும்.
நீ எண்ணும் இறைவன் உன் குடும்பத்தை , இந்த வியாதியில் இருந்து இதுவரை நலம்பெற்று வாழவைக்க வில்லையா....
ஒவ்வொரு நாளும் நீ உண்மையாக தான் வேண்டுகிறாய் ....
ஏன் ?
பிறகு இவ்வளவு சிரமம்,துன்பம், காரணம் தெரியவில்லை...
முன்னோர்கள்,மற்றவர்கள் சொல்லவில்லையா?
"அனைத்திற்கும் உன் எண்ணமே காரணம்...உன்னை உணர்."
"உண்மை எண்ணத்தின் இயக்கத்தை அறிய,
உண்மை எண்ணத்தின் படைப்பை அறிந்து உணர்" முதலில்....
https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam
0 comments:
Post a Comment