மனிதனே உன்னை உணர்......
என் #உயிருக்கு__உயிராய் (அதாவது ஆன்மாவை )
நீ வாழ்ந்து கொண்டு இருக்கும் இடம்,(அதாவது பல ஊர்கள்) பல்வேறுபட்ட இடங்களாக இருக்கலாம்.
நீ வாழ்ந்து கொண்டு இருக்கும் இடம்,(அதாவது பல ஊர்கள்) பல்வேறுபட்ட இடங்களாக இருக்கலாம்.
அந்த நிலையில் ஒவ்வொரு பிறப்பிலும் ஒவ்வொரு பெயர் உனக்கு உண்டு. அதனால் உனக்கு ஏற்பட்ட உறவுகள் ஏராளம்....அந்த காலத்தில் உன் செயலை நானே அறிவேன்....
என்னை வந்து #சரணடைவாயாக....

#பல எண்ணங்களால் நீ அடைந்த
#பல துன்ப நிலைகளை அறிந்தேன்...
உன்னை #காக்கும்__பொருட்டு ...
நீ செய்ய வேண்டியது......
#இதோ
"#அனைத்தையும்__விட்டுவிடு"-------------- சிவசித்தன்.
அனைத்தையும் விட வேண்டிய நிலை
#எதுஎதுவென்று
நீ அறிந்து உன்னை உணர என்னை நோக்கி வா...
#நான்__யார் என்பதை உணர்ந்து, நான் சொல்லும் எண்ணத்தை நீ இருக்கும் இடத்திலே இருந்து செயலாக செய்யவும்.
#எதுஎதுவென்று
நீ அறிந்து உன்னை உணர என்னை நோக்கி வா...
#நான்__யார் என்பதை உணர்ந்து, நான் சொல்லும் எண்ணத்தை நீ இருக்கும் இடத்திலே இருந்து செயலாக செய்யவும்.
நானாய் நானே உணர்த்திய பல இடத்தின் உயிருக்கு உயிராய் (அதாவது ஆன்மாவை ) இருக்கும் நீ,
#வாசிஎனும் பேராற்றலை
உணர்ந்து வாழ்வது உன் செயலாகும்.
#வாசிஎனும் பேராற்றலை
உணர்ந்து வாழ்வது உன் செயலாகும்.
0 comments:
Post a Comment