
******************************
#பெண்ணே
#உன்_எண்ணத்தை_மாற்று...
******************************
சிவசித்தன் கூத்தாடும் செயலது உன் அலங்காரமெல்லாம் வெளிக்கொணரும் செயல் நீயறியாய், அலங்காரத்தில் அகம் கொண்ட ஆங்காரமும் சேர்ந்தே வெளிவருமே உன்னால் இயலாதது ஏதுமில்லை எனும் நிலையே.இந்நிலையில் நீ தேங்காதிருப்பின் உன்நிலை நீயறிவாய் அங்குண் உண்மை எண்ணத்தில் நானே நிறைவேன் உன்உண்மை உணர்த்தவே அன்றி வேறில்லை.
******************************
https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam
0 comments:
Post a Comment