Sunday, 23 November 2014

#‎sivasithan‬

#‎நல்வழியில்‬ வரும் பணம் உன்னை காக்கும்.
**************************************************************
நேர்மையாக உண்மையாக சம்பாதித்த பணம்தான் வீ ட்டை நல்வழிபடுத்தும்.
தவறான வழியில் வந்த பணம் தவறான வழியில் செல்லும்.
அளவுக்கு அதிகமாக சேர்க்கும் பணம் , உன் அறிவை அழிக்கும்.
உன்னை உண்மையாக செயல்படுத்த விடாது.
‪#‎தவறான‬ வழியில் வரும் பணம் உன்னையே அழிக்கும்.
*****************************************************************************
அதுபோல
ஒரு நாட்டை ஆளும் அரசருக்கு வரும் பணம் உண்மையான நேர்மையான வழியில் வந்த பணமாக இருந்தால்தான் அரசர் தன் மக்களுக்கு நல்வழி காட்டி அவர் செயல்படமுடியும்.------ சிவசித்தன்..........

0 comments:

Post a Comment