
எதிர்மறை இல்லா எண்ணமாயின்,
எதிலும் உண்மையான எண்ணமாயின்,
ஏனையோருக்கு தீமை தராத எண்ணமாயின்,
உடலிலே உண்மை அறிந்த உன் எண்ணமாயின்,
ஏற்ற வாசியில் உண்மையோடு இருப்பாயின்,
உணர்ந்த வாசி உன்னை உயர்வடையச் செய்யும்.
எண்ணிய எண்ணம் ஈடேறும்.
சிவகுரு சிவசித்தரின் ஆசியால்......
உண்மைக்கு மட்டுமே எம்மை (சிவசித்தரை)
உணரும் தன்மை உண்டு...................
உணரும் தன்மை உண்டு...................
0 comments:
Post a Comment