Saturday, 22 November 2014

ஒளடதமே உணவாகி அழிகின்ற பேர்களே!…

ஒளடதமே உணவாகி அழிகின்ற பேர்களே!…

கருமருந்து – பாடல்கள்

அகம் நிறைந்த கழிவுகளோடு
ஆயுள் என்னும் முதல் இழந்து
இறை தன்னைத் தேடித்தேடி
ஈசன் கோவில் பல நாடி
உண்மை தனை உணராமல்
ஊர்தோறும் மருந்து தேடி
எங்கெங்கோ அலைந்தும் பயன்
ஏதுமின்றி விதியின் பெயர்சொல்லி
ஐம்பொறியும் ஆற்றல் கெட.................................


0 comments:

Post a Comment