Friday, 28 November 2014

ஆதியான_சிவகுரு_சிவசித்த_சங்கரனே - 2

ஏழும் கண்ட ஏற்றமவன்
ஏளனம் செய்யாதே ஏற்றம் இருக்காது.
*********************************************************







தூய உடல் கண்ட சிவசித்தன்
தூய்மை வெளி தேடாதே - தூர் 
எடுப்பேன் உங்கழிவை என்றிட
தூய்மை தூக்கத்தில் தொலைத்தே
தூயவன் இடம் விட்டே தூரச்
தூசு தேடி சென்ற பார்வை
தொலைத்த நடை பிணங்கள்
தூண்டுவோ ரெல்லாம் நின்னை
விளக் காக்கார் - சிவசித்தன்
தூண்டாமல் நின்னை
தூண்டா விளக் காக்கும்
தூபியே தூரிகை தொலைத்தநீ
தூய்மை என்றும் கொள்ளாயே
தூய்மை இன்றி இறப்பாயே....
*************************************************************


https://www.facebook.com/sivasiththansootchumangal

0 comments:

Post a Comment