
#அனைத்து உயிர்களிலும் இறைவன், உண்மை உணர்வாய் இருக்கிறான் என்பதை மறவாதே. உண்மையாக நீ
இருந்தால் தான் உன் உடலே உண்மையாகும். உண்மை என்பதை நீ என்று அறிகிறாயோ , அன்று தான் அனைத்து உயிர்களிலும்
இறைவன் கலந்து இருக்கிறான், என்பதை
நீயே உணர்வாய். வாசியோகம் செய்து உண்மையாக நீ வாழ்ந்தால் தான் உண்மை இறை
உணர்வையும் , உண்மை
பேராற்றலையும் கொடுத்து உன் உயிரில் கலந்து அழிவின்றி உன் உடல் உண்மையோடு
நிலைபெற்று நிற்ப்பான்.------- சிவசித்தன்
0 comments:
Post a Comment