சிவகுருவே சரணம்
வாசியில் நான் உணர்ந்தது…
எடுத்தேன் புதுப்பிறவி உன்னால் என் வாசியே
கொடுத்தாய் வலிகளற்ற வாழ்வை என் வாசியே
தடுத்தாய் என் மெய்யுள் உள்ள பொய்யை என் வாசியே
ஏற்றினாய் என் அறிவை பேரறிவாய் என் வாசியே
மாற்றினாய் என்னை அகத்தில் அழகாய் என் வாசியே
போற்றினேன் என்றென்றும் உன் புகழை என் வாசியே
அறிந்தேன் உன்னால் மந்திரத்தின் மகிமையை என் வாசியே..............
0 comments:
Post a Comment