Friday, 7 November 2014

வாசியோக பெண்களின் மாதவிடாய் கருத்துக்கள் : 11

வாசியோக பெண்களின் மாதவிடாய் கருத்துக்கள் : 11

 என் பெயர் E.இந்திரா.
என் வயது 46,
என் வில்வம் எண்: 10 01 101.
நான் என்னுடைய 14 வயதில் பூப்பெய்தினேன். எனக்கு திருமணம் 24 வயதில் நடந்தது. 2 குழந்தைகள் (சிசேரியன்). அறுவைசிகிச்சை மூலம் பிறந்தது. ஒரு முறை கருகலைப்பு பண்ணினேன். குடும்ப கட்டுப்பாடு பண்ணியாச்சு.
     பூப்பெய்தியபோது மாதவிடாய் சுழற்சிமுறை சரியாகவே இருந்தது. 30 நாட்களுக்கு ஒரு முறை 5 நாட்கள் உதிரப்போக்கு இருக்கும். திருமணம் முடிந்து இரண்டாவது குழந்தை வரை மாதவிடாய் எந்தவித பிரச்சனையும் இல்லை.............



http://yogaandcure.com/?p=947 

0 comments:

Post a Comment