Saturday, 29 November 2014

ஆதியான_சிவகுரு_சிவசித்த_சங்கரனே - 7

ஏழும் கண்ட ஏற்றமவன்
ஏளனம் செய்யாதே ஏற்றம் இருக்காது.
********************************************************




முடிவில்லா முதலவன் சிவசித்த சங்கரனே
ஒளியது ஒலிகாட்டுது ஐந்தொழில் புரியுது
ஒருவனாய் வாசி உலகைப் படைத்தும்,
உயிர் ஊட்டியே காத்தும், மறை பொருளாம்
சிவசித்த வேதம் உணர்வில் உணர்த்தியும்,
சிவசித்த வில்வ நாயகன் பெற்ற உண்மை அனைவருக்கும் அருளியும், கேளா மானுடம்
காணும் இனி காட்சியாவும் இயற்கையின்
சீற்றமே சிவசித்த சங்கரன் ஓசையே
துவங்குதே பதினான்கும் பதினாயிரம்
ஆற்றல் காட்டும் இயற்கையாய் அழிக்குமே
ஆழித்தீயாய் ஆற்றுப்படை ஆற்றல் காணட்டும்
ஆகாயம் வெல்லட்டும் ஏளனம் கொண்டே செயல்
யாவும் ஆற்றோடு இழுத்துச் செல்லப்படுமே இக்கணமே.
*************************************************************

ஆதியான_சிவகுரு_சிவசித்த_சங்கரனே - 6

ஏழும் கண்ட ஏற்றமவன்
ஏளனம் செய்யாதே ஏற்றம் இருக்காது.
********************************************************












சிவகுரு சிவசித்த பேரொளியவன்
அருவுருவாய் ஒளிவடிவாய் வாசிஎனுந்
தேகதவம் அளித்தே அனைவருள்ளும்
அருள் நிரப்ப அருவியாய் உள்ளமும்
உயிர் நிலையும் அனைவரும் நலமாய்
இருக்க எண்ணியே சிவசித்தன்
அருள் வேண்ட வாய்பளித்தே அருள்
அளித்தானே அக்கினித்தம்பனே
அருளவன் அபிநயம் அறியாக்
கழிவுடம்பே அருள்கூட்டும் செயல்
திருத்தாதே எதனையுமே காண்பாயே
சிவசித்தன் அருளும் உண்மையிதுவே
அருளது வேண்டின் கடைபிடி சிவசித்த
நெறியே அன்றில்நின் அர்த்தமும் நாசமாகும் இக்கணமே.
********************************************************

ஆதியான_சிவகுரு_சிவசித்த_சங்கரனே - 5

ஏழும் கண்ட ஏற்றமவன்
ஏளனம் செய்யாதே ஏற்றம் இருக்காது.
********************************************************








பாசமது பாசக்கயிறே அது நீக்கும்
பாசறை சிவசித்த அகமே - உண்மை
பாசத்தின் பொருள் கயிறதுவே 
பாசக்கயிறு நின்னை அழிக்கும் செயல்
பாசுரம் பாட பரவியே பேரறிவு
புகட்டுமே பாசக்கயிறது பசுவே
உன்னுடல் கொண்ட கயிறிரண்டும்
பாசத்தின் மாயை நீக்குமே - ஆன்மா
பாசத்தின் பரவுதல் நலம்காணுமே
பாடசாலை சிவசித்தன் பாடம் நெறியில்
பாடிட பின்பற்றி பாசமறு - இன்றில்
பாசமெனும் மாயமது இன்றே
பயித்தியம் கொள்ளச் செய்யும்
பகுத்தறிவு பயனின்றி மடியும் உன்னுள்ளே.
**********************************************************



https://www.facebook.com/sivasiththansootchumangal

ஆதியான_சிவகுரு_சிவசித்த_சங்கரனே - 4

ஏழும் கண்ட ஏற்றமவன்
ஏளனம் செய்யாதே ஏற்றம் இருக்காது.
********************************************************











முதலும் முடிவுமான முழுமை சிவசித்தனே
முற்றும் உணர்ந்த நிலையிதிலே 
முழுமுதல் நின்உடலுண்மை - கூறிட
முலாம் கொண்ட முழவுக்கனி நீதேட
முப்பொழுதும் நின்னுடலே இனிக்க
முயற்சி மூலவன் மும்மந்திரமு
முச்சரியே முளைக்கச் செய்வேன்
முன்நிறு(ரு)த்துவேன் மரமாய்
முழுவெண் நிலவாய் வாக்குகூற
முற்றுணரா நிலையிலே முழுகினாயே
முற்றியதாய் நீகொண்ட உன்எண்ணம்
முற்றச் செய்யுமே நின்வயதே
முழமெல்லாம் மூச்சின்றி மடியுமே
முதலும் முடிவும் காணாய் நின் மரணத்தில்..
******************************************************



https://www.facebook.com/sivasiththansootchumangal

Friday, 28 November 2014

ஆதியான_சிவகுரு_சிவசித்த_சங்கரனே - 3

ஏழும் கண்ட ஏற்றமவன்
ஏளனம் செய்யாதே ஏற்றம் இருக்காது.
********************************************************










இயற்கை சிவசித்தனுள் இருபொருள் 
இயல்பில் காட்ட இனிமை - இயற்றினானே
இரட்சகன் இயக்கம் இழிவு பேசி நீ
இயமன் தேடி செல்ல இம்மை
இயங்கையில் நோவு தொடருமே
இயற்கை உள்ளவரை இயந்திரமாய்
இராதே சிவசித்தனோடு இயைபு
இயக்கம் காட்டிடு இயற்கையின் செயலின்று
இயமம் அருள்வான் இல்லையே
இருளில் இக்கணமே இந்தியம்
இதயம் இடுக்கண் பெற்றே
இயற்கையில் சிவசித்தன்
இயற்கையில் நின்எண்ணமது
இக்கணமே இனிமை தொலைக்கச் செய்யுமே...
**********************************************************



https://www.facebook.com/sivasiththansootchumangal

ஆதியான_சிவகுரு_சிவசித்த_சங்கரனே - 2

ஏழும் கண்ட ஏற்றமவன்
ஏளனம் செய்யாதே ஏற்றம் இருக்காது.
*********************************************************







தூய உடல் கண்ட சிவசித்தன்
தூய்மை வெளி தேடாதே - தூர் 
எடுப்பேன் உங்கழிவை என்றிட
தூய்மை தூக்கத்தில் தொலைத்தே
தூயவன் இடம் விட்டே தூரச்
தூசு தேடி சென்ற பார்வை
தொலைத்த நடை பிணங்கள்
தூண்டுவோ ரெல்லாம் நின்னை
விளக் காக்கார் - சிவசித்தன்
தூண்டாமல் நின்னை
தூண்டா விளக் காக்கும்
தூபியே தூரிகை தொலைத்தநீ
தூய்மை என்றும் கொள்ளாயே
தூய்மை இன்றி இறப்பாயே....
*************************************************************


https://www.facebook.com/sivasiththansootchumangal

ஆதியான_சிவகுரு_சிவசித்த_சங்கரனே - 1

ஏழும் கண்ட ஏற்றமவன் 
ஏளனம் செய்யாதே ஏற்றம் இருக்காது.
*********************************************************





தன்னை உணர்ந்த தகமை
தனி மனித ஆற்றல்
தன் பிறப்பில் காண - தானாய்
தன்வயம் தருவித்த தவமே
வாசியே அது அன்று தவறவிட்ட
தகவின்மை தன்னை உணர
தரணியில் இனி இயலாதே
தவிப்பின் உண்மை தவற விட்டே
தரித்திரம் தேடி ஏன்சென்றாய்
தண்ணீரும் விஷமாகும் - தரணியது
கொண்ட தாகமெல்லாம் பாவ பலனே..
தன்னுள்ளே எண்ணம் தவறாய்க்
கொண்டால் - தண்ணீரின்றி தவிப்பாயே..
இல்லை தண்ணீரில் மடிவாயே...
************************************************************


https://www.facebook.com/sivasiththansootchumangal

சிவகுரு சிவசித்தரின் ஆசியால்

எண்ணும் எண்ணம் ஏற்றமாயின், 
எதிர்மறை இல்லா எண்ணமாயின்,
எதிலும் உண்மையான எண்ணமாயின்,
ஏனையோருக்கு தீமை தராத எண்ணமாயின்,
உடலிலே உண்மை அறிந்த உன் எண்ணமாயின்,
ஏற்ற வாசியில் உண்மையோடு இருப்பாயின்,
உணர்ந்த வாசி உன்னை உயர்வடையச் செய்யும்.
எண்ணிய எண்ணம் ஈடேறும்.
சிவகுரு சிவசித்தரின் ஆசியால்......
உண்மைக்கு மட்டுமே எம்மை (சிவசித்தரை)
உணரும் தன்மை உண்டு...................

Monday, 24 November 2014

#சிவசித்தன்

பணம் தேடி சேர்க்காதே 
கண்ட உணவு உண்ணாதே 
இறைவனை வேண்டித் துன்பத்துள்ளே 
பலர் தூங்கிச் சோர்கின்ற அகமே 
தூங்குதலென்பது நீ அறியாத வேறுவகை
அதை எவ்வகை யுணர்தலையும் அறிவிக்கும்கலையே
எம்வாசியோகக்கலை நீ தூங்கும்போது எதுவுமே எழாது
உன் அகஎண்ணத்தில் நீயே ஏதாவது ஒன்றிலே
ஆழமாய் ஆழ்ந்து தங்கிவிடுதலால் உனை அறியாமலே
நோய்வந்து என்கிறாயே உனை அறிந்துணர்வதாலே
துக்கம் நீங்கி தேகமே உண்மையாய் காட்டுவதே
உன் அகமே அனைத்துமாய் . ..................சிவசித்தன்


https://www.facebook.com/ngobikannan

சிவகுரு சிவசித்தரின் ஆசியால்,




சிவகுரு சிவசித்தரின் ஆசியால்,
புவியில் பிறந்த உயிர்களிடத்தில்
புல்லுருவியாய் ஊடுருவி....
தீய எண்ணமாய் தன்னுள்ளேதரித்திடுமே.....

வேண்டா உணவை சிறிதே – உண்டாலும்
சீற்றத்தோடு உள்ளேறுமே.....
சிந்திக்க நேரம் தராது – சிந்தனையை
தூண்டாமல் துவளச் செய்திடுமே.....
அனுதினமும் உருவாகும் அணுவை
அழித்தே கொன்றிடுமே.....
உண்மையான உடலை உனக்கு
உணர்த்தாமல் செய்திடுமே......
உடல் பெற்ற உயிரை
உரையச் செய்திடுமே......
காலனைத் தோழனாக்கி காலத்தே
வந்தடைந்திடுமே......
கருத்தை அறியாமல் கண்மூடித்
தனமாக அலைய வைத்திடுமே......
நோவு வந்து நொடியில் சேர
நுழைவாயிலாய் இருந்திடுமே.....
காயமதை காயமாக்கி நோய்
கள்ளனின் இருப்பிடமாக்கிடுமே......
பல திறமை கொண்டிருந்தாலும்
பயந்தோட வைத்திடுமே......
என்ஜான் உடல்தனில் வஞ்சமாய்
உள் நுழைந்து உடலின் வேரான
உயிரை அழித்திடுமே.......
இரு உடலில் ஓர் உடலில் இருந்து
மறு உடலுக்கு சென்று புது உடலிலும்
உட்புகுந்து கருவாய் உருவெடுத்திடுமே......
கண் இமைக்கும் நேரத்தில்
கை காரியம் செய்ய வைத்திடுமே......
நல் அன்னமாய் நீ உண்டாலும்
தீய விஷமாக அதை மாற்றிடுமே......
தன்னிலை இழக்கத் தயங்காமல்
உள்நுழையுமே......
மாய எண்ணமே உன் உடலை
மயானமாக்கிடுமே...
இந்நிலையோடு கழிவான உடலால்
‪#‎கருமருந்தோடு‬ நிற்கதியாய்
நிலையறியாது நின்றாய்!
‪#‎சிவசித்தனின்‬ பாதம் தஞ்சமடைந்தேன்
கரிசனம் கொண்டு ‪#‎வாசி‬
பயிற்றுவித்து பரிதவித்த என்னை
பரத்தை உணர்த்தி பரம்பொருளின்
பொருளுணர்த்தி திருவருள் தந்த
‪#‎ஆதியானசிவகுருசிவசித்தசங்கரனே‬!
நின் பாதம் பணிகின்றேன்.................


சிவகுரு சிவசித்தர் ஆசியால்

சிவகுரு சிவசித்தர் ஆசியால்
செப்பேடு புகழ் சின்னமனூரில்
சிறியோனாய் தன் சிந்தனையை
உண்மையாய் எண்ணச் செய்து
பள்ளி பயின்று – உண்மை
உணர்ந்தாய் ‪#‎சரவணக்கண்ணனாய்‬ !
உலகம் உய்ய சிந்தாமணியே
நடுவன் எனக் கருதி இயற்கையே
உம் தந்தை வீட்டை அடைந்து
மேல்பயின்று உண்மையை
உடலிலே உணரப் பெற்றீரே!
சரவணனாய் இருந்த உம்மை கோபியாய்
மாற்றி ‪#‎கோபிக்கண்ணன்‬ ஆக்கினார் !
இயற்கையான தாய்மாமன்.
தானாய் உணர்ந்த வாசியை
தன்னாலே மேலும் உயர்ந்த
உயிர் உண்மையை உணரப் பெற்று
தன்னைத் தானாய் உணர்ந்து அறிந்தீர்
‪#‎கோபிக்கண்ணனாய்‬ !
தான் உணர்ந்த வாசியை
தரணி முழுக்க தானாய் தவழவிட
தன் பள்ளி மாணாக்கர் மூலம் நயம்பட
ஆரம்பித்து நோய் இல்லை எனும்
தாரக மந்திரத்தை இளநெஞ்சில் பதித்து
அவர்தம் பெற்றோர்க்கு உணர்த்தி
நாடியை நயமாய் எடுத்துரைத்து
பயிற்சிகள் பல தந்து புத்துயிர்
பெறச் செய்து தன்னிலையை
தானாய் நிலைத்திட்டாரே
‪#‎சிவகுருவாய்‬” !
உடல் தனிலே வெப்ப ஆற்றலை
சீராக வாசியாக உள்ளேற்றி – உடல்
கழிவகற்றி உண்மை உடலை உணர்த்தி
தன்னோளியாய் அகத்தே நெருப்பாய் காட்டி
உள்ளிருக்கும் நெருப்பை நேராய் மேலாற்றி
நெற்றி மையமதில் நற்சோதியாக்கி
சுழுமுனையை இயங்க வைத்து
தன் நாமம் #சிவகுருசிவசித்தன் என உரைக்க
தனித்தொரு வெப்பமாய் சீறிடும்
சர்ப்பம் உன்னுள்ளே பல மாற்றங்களை தந்திடும்
உன் சரீரத்தில்
அணுவின் ஆற்றல் அனுதினமும் அதிகரித்திடுமே
ஆன்மா வியக்கும் வண்ணம்
இந்நிலையில் தன்னிலையை
‪#‎சிவகுருசிவசித்தனாக்கினாய்‬ !
தனித்தொரு வெப்ப ஆற்றலாய் சீரியவண்ணம்
சிரம் தொட்டு உள்ளேற்றிநீர்
வெப்பத்தின் அளவு மீளுமே என
குளிர்ச்சியாய் உடலுக்கு ஓர் ஆற்றலாய்
உள்ளுணர்த்தி இரு தன்மையையும்
ஓர் உடலில் ஒரே நேரத்தில்
உணர்த்திய ஒரே ‪#‎வாசித்தலைவனாம்‬
என் #சிவகுருசிவசித்தன் தன்னிலை
அடைந்து தன்னை நாடினார்க்கு
அந்த நிலை உணர பயிற்சி தர
ஆரம்பித்தீர் – இது
‪#‎சிவசித்தவில்வனாயகனாய்‬!
தனி ஒரு மனிதனாய் தன்னை
அறிந்து தானறிந்த உயிர் வாசியால்
தரணியை தழைக்க தானாய் பல
பயிற்சி செய்து தன் உடல் தனில்
நெருப்பின் உச்சமான அக்னியை
தானே உள்ளேற்றி தன் பயிற்சியாளர்களையும்
அவர் தம் கழிவுகளையும் அந்த அக்னி
மூலம் வேரறுத்து
நோயறியா புத்துயிர்களை உருவாக்கி
அவர்தம் உன்னதம் உடலிலே உணர
வைத்து வெப்பமே விருட்சகத்தின் முதல்
வேறாய் வேரூன்றி வையம் தழைக்க
பல நிலைகளில் தன் உண்மையை
பயன்படுத்தி பலர் அறிய
பேராற்றலாய் பலர் வந்து வாசி
பயில தனித்தொரு ஜோதியாய்
தன்னிலை அடைந்து அண்டத்தையும்
பிண்டத்தையும் உய்ய வந்த
‪#‎சிவகுருசிவசித்தபேரொளியானாய்‬ !
முதலுமாய் முடிவுமாய் தானே உள்ளேனே
என்றுரைத்து தான் அறிந்த வாசியை
பலர் அறியச் செய்து இயற்கை இன்செயலை
தன்னுள்ளே உணர்த்தி – இன்றும்
இன்னமும் இந்த பார் தழைக்க புதிதாய்
தன்னிலை அடைத்து புத்தம்புது
மாற்றங்கள், செய்திகள், உண்மைகள்
என பல நிலைகளை
உணர்த்த எம் #சிவகுருசிவசித்தன் தானாய்
உருவெடுத்த புதுத் தன்மை
ஆதியுமாய் அந்தமுமாய் அகிலமுமாய்
அர்த்தமுமாய் யாதுமாய் ஆன
‪#‎ஆதிசிவகுருசிவசித்தசங்கரனே‬ !
உண்மையை உணர்ந்தோர்
உண்மையோடு உறைந்துவிடுங்கள்!
உண்மையை உணராதோர்
உண்மையை உணர முயலுங்கள் !
வீண் வாதம் செய்தவர்கள்
வாய் அடைத்து நிற்பீர்கள் !
பொய் என்று உரைத்து
பொய்மை பாராட்டி எம்
சிவசித்தனையும், அவர்தம்
வாசியையும் ஏசியவர்கள்
இனி நிச்சயம் இயற்கையால்
தண்டிக்கப்படுவர்!
எம் சிவசித்தரின் அறத்தால் நீ
எரிக்கப்படுவாய்!.
ஏறு கொண்டு வாசி நடைபோடு
எம் #சிவகுருசிவசித்தன் சீர் செய்ய வந்துவிட்டார்.
சிந்தியுங்கள்...... சிறப்போடு வாழுங்கள்......


சிவகுரு சிவசித்தர் ஆசியால்

சிவகுரு சிவசித்தர் ஆசியால்
செப்பேடு புகழ் சின்னமனூரில்
சிறியோனாய் தன் சிந்தனையை
உண்மையாய் எண்ணச் செய்து
பள்ளி பயின்று – உண்மை உணர்ந்தாய் ‪#‎சரவணக்கண்ணனாய்‬ !

உலகம் உய்ய சிந்தாமணியே
நடுவன் எனக் கருதி இயற்கையே
உம் தந்தை வீட்டை அடைந்து
மேல்பயின்று உண்மையை
உடலிலே உணரப் பெற்றீரே!
சரவணனாய் இருந்த உம்மை கோபியாய்
மாற்றி ‪#‎கோபிக்கண்ணன்‬ ஆக்கினார் !
இயற்கையான தாய்மாமன்.
தானாய் உணர்ந்த வாசியை
தன்னாலே மேலும் உயர்ந்த
உயிர் உண்மையை உணரப் பெற்று
தன்னைத் தானாய் உணர்ந்து அறிந்தீர்
‪#‎கோபிக்கண்ணனாய்‬ !
தான் உணர்ந்த வாசியை
தரணி முழுக்க தானாய் தவழவிட
தன் பள்ளி மாணாக்கர் மூலம் நயம்பட
ஆரம்பித்து நோய் இல்லை எனும்
தாரக மந்திரத்தை இளநெஞ்சில் பதித்து
அவர்தம் பெற்றோர்க்கு உணர்த்தி
நாடியை நயமாய் எடுத்துரைத்து
பயிற்சிகள் பல தந்து புத்துயிர்
பெறச் செய்து தன்னிலையை
தானாய் நிலைத்திட்டாரே
‪#‎சிவகுருவாய்‬” !
உடல் தனிலே வெப்ப ஆற்றலை
சீராக வாசியாக உள்ளேற்றி – உடல்
கழிவகற்றி உண்மை உடலை உணர்த்தி
தன்னோளியாய் அகத்தே நெருப்பாய் காட்டி
உள்ளிருக்கும் நெருப்பை நேராய் மேலாற்றி
நெற்றி மையமதில் நற்சோதியாக்கி
சுழுமுனையை இயங்க வைத்து
தன் நாமம் #சிவகுருசிவசித்தன் என உரைக்க
தனித்தொரு வெப்பமாய் சீறிடும்
சர்ப்பம் உன்னுள்ளே பல மாற்றங்களை தந்திடும்
உன் சரீரத்தில்
அணுவின் ஆற்றல் அனுதினமும் அதிகரித்திடுமே
ஆன்மா வியக்கும் வண்ணம்
இந்நிலையில் தன்னிலையை
‪#‎சிவகுருசிவசித்தனாக்கினாய்‬ !
தனித்தொரு வெப்ப ஆற்றலாய் சீரியவண்ணம்
சிரம் தொட்டு உள்ளேற்றிநீர்
வெப்பத்தின் அளவு மீளுமே என
குளிர்ச்சியாய் உடலுக்கு ஓர் ஆற்றலாய்
உள்ளுணர்த்தி இரு தன்மையையும்
ஓர் உடலில் ஒரே நேரத்தில்
உணர்த்திய ஒரே ‪#‎வாசித்தலைவனாம்‬
என் #சிவகுருசிவசித்தன் தன்னிலை
அடைந்து தன்னை நாடினார்க்கு
அந்த நிலை உணர பயிற்சி தர
ஆரம்பித்தீர் – இது
‪#‎சிவசித்தவில்வனாயகனாய்‬!
தனி ஒரு மனிதனாய் தன்னை
அறிந்து தானறிந்த உயிர் வாசியால்
தரணியை தழைக்க தானாய் பல
பயிற்சி செய்து தன் உடல் தனில்
நெருப்பின் உச்சமான அக்னியை
தானே உள்ளேற்றி தன் பயிற்சியாளர்களையும்
அவர் தம் கழிவுகளையும் அந்த அக்னி
மூலம் வேரறுத்து
நோயறியா புத்துயிர்களை உருவாக்கி
அவர்தம் உன்னதம் உடலிலே உணர
வைத்து வெப்பமே விருட்சகத்தின் முதல்
வேறாய் வேரூன்றி வையம் தழைக்க
பல நிலைகளில் தன் உண்மையை
பயன்படுத்தி பலர் அறிய
பேராற்றலாய் பலர் வந்து வாசி
பயில தனித்தொரு ஜோதியாய்
தன்னிலை அடைந்து அண்டத்தையும்
பிண்டத்தையும் உய்ய வந்த
‪#‎சிவகுருசிவசித்தபேரொளியானாய்‬ !
முதலுமாய் முடிவுமாய் தானே உள்ளேனே
என்றுரைத்து தான் அறிந்த வாசியை
பலர் அறியச் செய்து இயற்கை இன்செயலை
தன்னுள்ளே உணர்த்தி – இன்றும்
இன்னமும் இந்த பார் தழைக்க புதிதாய்
தன்னிலை அடைத்து புத்தம்புது
மாற்றங்கள், செய்திகள், உண்மைகள்
என பல நிலைகளை
உணர்த்த எம் #சிவகுருசிவசித்தன் தானாய்
உருவெடுத்த புதுத் தன்மை
ஆதியுமாய் அந்தமுமாய் அகிலமுமாய்
அர்த்தமுமாய் யாதுமாய் ஆன
‪#‎ஆதிசிவகுருசிவசித்தசங்கரனே‬ !
உண்மையை உணர்ந்தோர்
உண்மையோடு உறைந்துவிடுங்கள்!
உண்மையை உணராதோர்
உண்மையை உணர முயலுங்கள் !
வீண் வாதம் செய்தவர்கள்
வாய் அடைத்து நிற்பீர்கள் !
பொய் என்று உரைத்து
பொய்மை பாராட்டி எம்
சிவசித்தனையும், அவர்தம்
வாசியையும் ஏசியவர்கள்
இனி நிச்சயம் இயற்கையால்
தண்டிக்கப்படுவர்!
எம் சிவசித்தரின் அறத்தால் நீ
எரிக்கப்படுவாய்!.
ஏறு கொண்டு வாசி நடைபோடு
எம் #சிவகுருசிவசித்தன் சீர் செய்ய வந்துவிட்டார்.
சிந்தியுங்கள்...... சிறப்போடு வாழுங்கள்......

Sunday, 23 November 2014

#‎sivasithan‬

#‎நல்வழியில்‬ வரும் பணம் உன்னை காக்கும்.
**************************************************************
நேர்மையாக உண்மையாக சம்பாதித்த பணம்தான் வீ ட்டை நல்வழிபடுத்தும்.
தவறான வழியில் வந்த பணம் தவறான வழியில் செல்லும்.
அளவுக்கு அதிகமாக சேர்க்கும் பணம் , உன் அறிவை அழிக்கும்.
உன்னை உண்மையாக செயல்படுத்த விடாது.
‪#‎தவறான‬ வழியில் வரும் பணம் உன்னையே அழிக்கும்.
*****************************************************************************
அதுபோல
ஒரு நாட்டை ஆளும் அரசருக்கு வரும் பணம் உண்மையான நேர்மையான வழியில் வந்த பணமாக இருந்தால்தான் அரசர் தன் மக்களுக்கு நல்வழி காட்டி அவர் செயல்படமுடியும்.------ சிவசித்தன்..........

Saturday, 22 November 2014

எண்ணம் அழியா மறை ஒளியே…

938எண்ணம் அழியா மறை ஒளியே…

எண்ணம் அழியா மறை ஒளியே

என்சிவசித்தன் பொருள் எழுத கூறியே பொருளெல்லாம் காட்டுகிறான்
எழுத்தெல்லாம் அவனதுவே
ஏதுமில்லை என்னிடமே
என்னுள்ளே எஞ்சிய எழுத்தினது
எண்ணம் அழியா மறை ஒளியே
என்னவன் வகுத்த இலக்கணம் நானே
எனுண்மை எனக்கறி வித்தே வித்தகம்................


நெருப்பழகா என்சிவசித்தன் சிவப்பழகா …

நெருப்பழகா என்சிவசித்தன் சிவப்பழகா …

நெருப்பழகா  என்சிவசித்தன் சிவப்பழகா

தேய்பிறை காட்டிய அழகெல்லாம் நின்னழகா
நெருப்பழகா  என்சிவசித்தன் சிவப்பழகா
என்கண்கொண்ட நெருப்பின் செயலழகா
ஒருநாளில் இடமாறும் சரமாறும் நிலையழகா
உடலது காட்டிய நெருப்பது உன்னழகா
நிலையான நெருப்பு என்றென் எண்ணமழகா
எண்ணியதும் குளிர்காட்டும் என்சிவசித்தன் அழகா
விளையாட்டாய் இயற்கை சீரும் சீற்றமழகா.........


நிலவில்லா நாளில் வாகை நிறையும் காகமெல்லாம்…

நிலவில்லா நாளில் வாகை நிறையும் காகமெல்லாம்…

பொருள் கூறு சிவசித்தனே..

நிலவில்லா நாளில் வாகை நிறையும் காகமெல்லாம்
இன்று வந்து என்(உன்) வாகை வந்து நின்றதென்ன – தாகம்
தீத்ததென்ன..
என்(உன்) முல்லையது எதிர் பார்த்த நாளிலெல்லாம்
ஏமாற்றி இன்று முதல் மொட்டு விரித்ததென்ன – உயிர்மணந்ததென்ன..

அம்முல்லை சுற்றியே அணிலிரண்டு இந்நாளெல்லாம்
உலகு சுற்றுவது போல சுற்றியதென்ன – சிலிர்த்து
ஓடியதென்ன........................

முதுகுதண்டு வலி, பிடரி வலி நீங்கியுள்ளது.

453முதுகுதண்டு வலி, பிடரி வலி நீங்கியுள்ளது.

கருமருந்து பற்றி விழிப்புணர்வு :

வாசியோக பயிற்சியாளர்:
பெயர்        : திரு. R.பழனிவேல்ராஜன்
வில்வம்எண் : 1308028
வயது        : 45
முகவரி      : சிமெண்ட் ரோடு, மதுரை
கருமருந்து  :
கருமருந்து பற்றி முன்பு இவருக்கு நம்பிக்கை இருக்கவில்லை சிவகுருவின் சொற்படியே கருமருந்தை எடுத்துள்ளார்.

ஒரே நேரத்தில் மூன்றுமுறை எடுக்கப்பட்டுள்ளது. கருமருந்து எடுத்த வேளையில் இடுப்புக்குகீழே மரத்துப்போன உணர்வு ஏற்பட்டுள்ளது...........................

வாசியோக பயிற்சிக்குப் பின்பு 10 மாதங்கள் 8 கிலோ எடை குறைந்துள்ளது…

வாசியோக பயிற்சிக்குப் பின்பு 10 மாதங்கள் 8 கிலோ எடை குறைந்துள்ளது…

வாசியோக பயிற்சியாளர்:
பெயர்         : திரு. பிரேம் ஆனந்த்
வயது         : 39
வில்வம்எண் :  1401008
முகவரி       : ஐராவத நல்லூர், மதுரை
கருமருந்து:

கருமருந்து எடுக்க பயந்த நிலையில் இருந்துள்ளார். ஆனால் கருமருந்து  எடுக்கப்பட்டபோது தன் உடல் கழிவு தான் அது என்று உணர்ந்துள்ளார்........................


ஒளடதமே உணவாகி அழிகின்ற பேர்களே!…

ஒளடதமே உணவாகி அழிகின்ற பேர்களே!…

கருமருந்து – பாடல்கள்

அகம் நிறைந்த கழிவுகளோடு
ஆயுள் என்னும் முதல் இழந்து
இறை தன்னைத் தேடித்தேடி
ஈசன் கோவில் பல நாடி
உண்மை தனை உணராமல்
ஊர்தோறும் மருந்து தேடி
எங்கெங்கோ அலைந்தும் பயன்
ஏதுமின்றி விதியின் பெயர்சொல்லி
ஐம்பொறியும் ஆற்றல் கெட.................................