Sunday, 5 October 2014

எதுவும்_நிரந்தரமில்லை : 03

எம் வாசியோகத்தை மனிதனே நீ செய்தால்...
‪#உன் உடல் உண்மை உணர்வை நீ உணர்ந்தால்,அந்த உணர்வு பிரபஞ்ச உண்மை உணர்வை உணர்த்தி அகத்தில் நிரந்தரமாக இருக்கும்.
மனிதனே வாசியோகம் செய்தால் நிறைய பணம் சம்பாதிக்கலாம்,விதிமுறை கடைபிடிக்காமல் எண்ணி ஏமாற்றலாம் என்று நீ எண்ணினால் உன் எண்ணத்தை நானே அறிவேன்.

‪#அப்போது நீயும் என்னோடு இறுதிவரை இருப்பது நிரந்தரமில்லை.
‪#இறைவன் 
திருவருளும் நிரந்தரமாக கிடைக்க போவதில்லை.


0 comments:

Post a Comment