Saturday, 25 October 2014

வாசியோகத்தின்_உண்மைப்பொருள்

‪#தன்னை தானாய் உன்னுள்ளே உணரும்போது தான் , பிரபஞ்ச பிராணன் , உண்மையான பேரின்பத்தை , உடல் கழிவு நீங்கும் நிலையில் காட்டி உண்மை உடலில் செயல்படும்.

‪#மனித படைப்பு , உடல் உண்மையாகும் போது , பேரின்ப பேராற்றலை உடலுக்குள்ளே உணர்த்தி , உடல், உயிர் (ஆன்மா) என்ற இரு நிலையை ஒரே நிலையாக்கி உணர்ந்தும் உன்னத கலையே எம் வாசியோகம். உணர்ந்து பார், உண்மையாகத் தான் கூறுகிறேன். காலம் கடந்து சென்று விடும். உண்மையை உடனே உணர். உன் காலத்தை நானே அறிவேன்.உன்னுள்ளே உணர்வாய்.


0 comments:

Post a Comment