Tuesday, 21 October 2014

எதுவும்_நிரந்தரமில்லை : 09

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே நிரந்தரமானது உன் உடல் உண்மையை அறிவதுதான்.
நீ உடல் உண்மை அறிந்தால் விதி நிரந்தரமில்லை .
நீ பெற்றவரும் மற்றவரும் நிரந்தரமில்லை 
நீ வாழ்வதும் நீயே தாழ்வதும் நிரந்தரமில்லை
இறைவனும் மனிதனும் நிரந்தரமானவன் ,இரண்டும் ஒன்றே உன்னை உன்னுள்ளே அறிந்து உணரும்போது இந்த உண்மை நிரந்தரமாகும் .

"ஏன் பிறந்தோம் உன் உடலின் உண்மை இரகசியத்தை உணர்ந்து ,உன் உடலின் உண்மை உயிரின் ஆன்மாவை இறைவனோடு நிரந்தரமாக்கு ".---------------- சிவசித்தன்

0 comments:

Post a Comment