பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே நிரந்தரமானது உன் உடல் உண்மையை
அறிவதுதான்.
நீ உடல் உண்மை அறிந்தால் விதி நிரந்தரமில்லை .நீ பெற்றவரும் மற்றவரும் நிரந்தரமில்லை
நீ வாழ்வதும் நீயே தாழ்வதும் நிரந்தரமில்லை
இறைவனும் மனிதனும் நிரந்தரமானவன் ,இரண்டும் ஒன்றே உன்னை உன்னுள்ளே
அறிந்து உணரும்போது இந்த உண்மை நிரந்தரமாகும் .
"ஏன் பிறந்தோம் உன் உடலின் உண்மை
இரகசியத்தை உணர்ந்து ,உன்
உடலின் உண்மை உயிரின் ஆன்மாவை இறைவனோடு நிரந்தரமாக்கு ".----------------
சிவசித்தன்






0 comments:
Post a Comment