
என்னோடு இருக்கும் போது நீ சொன்னது வேறு
இன்று நீ சொல்வது வேறு ...
அகத்தில் ஒன்று பேசி , புறத்தில் வேறு பேசுகிறாய், இதுவரை நீ பேசியதை யாரும் அறியவில்லை என்று எண்ணாதே .... உன் அக இறைவன் உணர்வான் .
இன்று நீ சொல்வது வேறு ...
அகத்தில் ஒன்று பேசி , புறத்தில் வேறு பேசுகிறாய், இதுவரை நீ பேசியதை யாரும் அறியவில்லை என்று எண்ணாதே .... உன் அக இறைவன் உணர்வான் .
நீ உன் உடலை பார்க்கிறாய், நான் நிரந்தரமான அக செயலின் உண்மை உயிரின் ஆன்மாவை
பார்க்கிறேன் , அது
அறியும் உன் எண்ணத்தையும் என் எண்ணத்தையும், இறைவன் இல்லையென்று எண்ணாதே ...
உன் எண்ணத்தை அறிந்து பார், அகசெயலின் உண்மையான எண்ணத்தின் நெருப்பை நீ உணர்வாயா...
எது நிரந்தரம்....
மனம், காயம், வாக்கு, --- படித்து இருப்பாய் , உடலின் நிரந்தரமாக செயலாவதை யார் உணர்த்தி இருக்கிறான் ...
மனம், காயம், வாக்கு, --- படித்து இருப்பாய் , உடலின் நிரந்தரமாக செயலாவதை யார் உணர்த்தி இருக்கிறான் ...
"உணர்வை என்னிடம் கண்டவன் நீ
....படைத்ததில் நிரந்தரம் எது, உன் ஒவ்வொரு எண்ணமும் என்னுள்ளே
என்றுமே நிரந்தரம் மறவாதே" .....சிவசித்தன்
என்றுமே நிரந்தரம் மறவாதே" .....சிவசித்தன்
0 comments:
Post a Comment