Saturday, 27 September 2014

‎எதுவும்_நிரந்தரமில்லை : 01

மனிதனே, உன் உடல் பெரியதாக இருப்பது முக்கியமல்ல .உடல் மெலிந்து உன் அக அன்போடு இருக்க கூடிய உண்மை அன்பு தான் என்று நிரந்தரம் .
அதை உணர்ந்து அந்த அன்போடு வாழ கற்றுகொள் உண்மை வாசியோகத்தை.

உன் உடல் அழகையும் , நிறத்தையும் உன் அக இறைவன் 
விரும்புவதில்லை, உன் உடலில் உண்மை அன்பு செயலைத்தான் இறைவன் விரும்புவான்.
---------------------------------------------------------------------------------------------------------------------
"
உண்மை உடலே நிரந்தரம், உண்மை அன்புமே நிரந்தரம், உண்மை ஆற்றலை உணர்த்தும் வாசியோகமே நிரந்தரம்" --- சிவசித்தன் 

0 comments:

Post a Comment