Wednesday, 3 September 2014

சிவசித்தனேமுதலும்முடிவும்

#சிவசித்தனேமுதலும்முடிவும்
#சிவசித்தனின்மனிதஆற்றல்
**********************************************

#அகஎண்ணத்தின்செயலைஉணர்.
**********************************************
உடலில் வாசியை எழுப்பி அகத்தில்
உணரும் உணர்வே உண்மை. ------------- #சிவசித்தன்
***********************************************
நடை பிணங்களாய் வரும் மனிதர்களை தன்னுடைய வாசியோகப் பயிற்சிகள் மூலம் மனிதன் என்ற நிலைக்கு உயர்த்தி, கழிவுகள் நீக்கி, அணுக்களை புதிதாய்ப் பிறப்பித்து வாசியானது #சிவசித்தன் நெருப்பற்றலால் உடலில் உண்மையினை எழுப்பும், அப்போது உன் அறிவு உன்னுள் விழிப்பு பெறும், உன் மனதின், எண்ணத்தின் உன் மூலஅணுவின் செயலை நீ அறியலாம். அவ்வாறு உன் அகத்தில் நீ உணரும் உள்ளுணர்வின் உண்மையினை சிவகுரு சிவசித்தன் தவிர யாராலும் உணர்த்த முடியாது.
**********************************************
 https://www.facebook.com/ngnskumaring

0 comments:

Post a Comment