வாசியோகம் செய்ய செய்ய கழிவு வெளியேறினால் தான் உடல் உணர்வை உணர
முடியும் . நீ சொல்லும் உன் உடலில் இருக்கும் தீய குணங்கள் மாறி, அறவே உன்னுடலில் பதிந்து நிலை கொண்டு இருக்கும் குண வேரையே அழித்துவிடும் எம் வாசியோகம்.
உண்மை குணம் எதுவென்று நீயே உன்னுள் உணர்வாய் ...சிவசித்தன்
0 comments:
Post a Comment