Friday, 19 September 2014

‪#‎Sivasithan

எம் வாசியோகமே உன் உடலின் உண்மையான கழிவை 
( எதுவென்று உனக்கு தெரியாது ) வெளியே கொண்டுவரும். உண்மை உடலை அறிந்து உண்மையாய் வாழ்.
பிறகு தெரியும் ‪#‎உண்மையான_வாசியோகக்கலை‬ எதுவென்று.
‪#‎உண்மையை‬ அறியாமல் பேசும் மானிடா ,
இதுதான் உண்மை என்று எண்ணி செல்லும் உண்மை, உண்மையில்லை என்பதை நீ புரிந்து கொள் .
காலம் கடந்து விட்டால், உண்மையை அறியாமல் நடைபிணமாய் தான் உன் காலம் முடியும்.
**************************************************************************************
"அனைத்தும் உண்மைதான், உடலை அறிந்தால்,சிவசித்தன் வாசியோகமே காலத்தின் கால(ன்)ம்". -------------- சிவசித்தன்


0 comments:

Post a Comment