
என்றால்....மன்னவனாய் இருந்து மக்கள் நலன் காக்கும் அணுக்களின் மூலவர்....
இறைமையின் முகம் என்றும் காட்டும் ...
***********************************************
அன்பின் கம்பீரம்...
ஆற்றலின் அறிவு....
இறைமையின் இனிமை...
ஈகையின் ஈரம்...
உறவின் உண்மை...
ஊக்கத்தின் உறைவு...
என்றும் கலங்காத குணம்....
ஏற்றம் காட்டும் ஏந்தலின் செய்கை...
ஐந்தொழிலும் அறியவைக்கும் மாண்பு...
ஒப்பில்லா ஒளி...
ஓதுதற்கறிய உயிர் கல்வியுடையோன்.......
**************************************************
இன்றின்று இயற்கை காட்டும் மூலவன் செயல் ...........அறிய வாசி பழகு....
0 comments:
Post a Comment