Monday, 8 September 2014

வியாதியுமில்லைவிதியுமில்லை : 01

#வியாதியுமில்லைவிதியுமில்லை : 01

வாசியோகத்தினால் அறிவை அறிந்து தன் உடலால் உணர்ந்து , தன்னறிவு செயல் பாடு தன்மயமாக தன்னுள்ளே தானாய் தன் அகத்தில் இருப்பதை உணர்வதே " வாசியோக மெய்ஞானம் " ஆகும் .

வாசியோகத்தில் உடல் கழிவு நீங்கும் நிலையில் தான் அகம் தானே அடங்கும் நிலையை தானாய் உணர்ந்த பின் உடலில் சீவன் தானாய் அடங்கும் போது உண்டாகும் உன்னதமே பேரறிவு நிலையேயாகும் .

****************************** சிவசித்தன்


https://www.facebook.com/ngobikannan

0 comments:

Post a Comment