
#நான் என் உடலில் வாசி என்னும் நல் விதையை பயிரிட்டேன் .
#நல்விதை என்றாலும் அதிலும் களைகள் இடை இடையே வளர்ந்தது அதையும் வாசியில் என் எண்ணத்தை வைத்தேன்.
#வாசியே நெருப்பாய் மாறி உடலில் அழிக்க ஆரம்பித்தது .
களையை அழித்து நன்றாக விளைந்தவற்றை நானே என்னுள் சேமிக்காமல் மற்றவனுக்கு எடுத்து கொடுக்க ஆரம்பித்தேன் .
மற்றவனுக்கு எடுத்து கொடுத்த போது எதுவும் என் எண்ணத்தில் தோன்றவில்லை .அதே நிலையில் தானாய் விளைய ஆரம்பித்தது .
#எடுத்து கொடுக்க ஆரம்பித்து கொண்டே இருக்கிறேன் .----- சிவசித்தன்
https://www.facebook.com/ngobikannan
0 comments:
Post a Comment