Monday, 25 August 2014

Sivasithan

#Sivasithan

#நான் என் உடலில் வாசி என்னும் நல் விதையை பயிரிட்டேன் .

#நல்விதை என்றாலும் அதிலும் களைகள் இடை இடையே வளர்ந்தது அதையும் வாசியில் என் எண்ணத்தை வைத்தேன்.

#வாசியே நெருப்பாய் மாறி உடலில் அழிக்க ஆரம்பித்தது .
களையை அழித்து நன்றாக விளைந்தவற்றை நானே என்னுள் சேமிக்காமல் மற்றவனுக்கு எடுத்து கொடுக்க ஆரம்பித்தேன் .

மற்றவனுக்கு எடுத்து கொடுத்த போது எதுவும் என் எண்ணத்தில் தோன்றவில்லை .அதே நிலையில் தானாய் விளைய ஆரம்பித்தது .

#எடுத்து கொடுக்க ஆரம்பித்து கொண்டே இருக்கிறேன் .----- சிவசித்தன்


https://www.facebook.com/ngobikannan

0 comments:

Post a Comment