
சிவகுரு சிவசித்தர் தாள் சரணம்.
****** ****** ******
மதுரை சிந்தாமணி சிவகுரு சிவசித்தரின் வாசியோகம் பயிலும் அனைவருக்கும், சூட்சுமம் உணர்த்தும் உன்னதம் உணர்ந்தவர்களே. அவ்வகையில், இன்று ஒரு தகவல்.
----------------- ----------------------------
இந்த மையத்திற்கு “சிவகுரு சிவசித்தரின் ஒளி திருத்தலம் ”என்று கூறி வருகிறோம். இதுபோன்ற எமது மையத்தின் தகவல்களை இணையத்தின் வாயிலாக உற்று நோக்கும் தமிழ் கூறும் நல் உலகினரின் பார்வையில்,எம் செயல் மிகைபடுத்தி கூறுவது போல தோன்றும். ஆனால் உண்மை நிலை தனை நீவிரும் வாசியோகம் செய்யும்போது உணர்வீர்கள்.
மானுட உலகினரே நீங்கள் அறியாத, இதுவரை யாரும் உணர்த்தாத இறை உணர்வின் உன்னதம் உணர்த்துகிறேன் வாருங்கள் என கல்லூரி மாணவனைப் போல காட்சிதரும் இவரின் அறைகூவலுக்கு எவரும் செவிசாய்க்கவில்லை. எனவேதான் மானுடப்பிறவியின் ‘அற்பகுணம்’ உணர்ந்த சிவசித்தர் [ஆடுகிற மாட்டை ஆடித்தான் கறக்கணும் அல்லவா?]உன் உடல்பிணிதனை மருந்தின்றி தீர்க்கிறேன் என்று அழைப்புவிடுத்து செயல் படுத்தி வருகிறார்.
அதாவது, உலகில் வேறு எந்த மையமும் வலியுருத்தாத மருந்தில்லா பெருவாழ்வு வாழ வழிகாட்டும் இடம் இதுவாகும்.
இப்படி வாசியை நோக்கி வந்த மானுடனின் ‘நாடி’ பிடித்துப்பார்த்து ,அவனின் தளர்ந்த நாடியின் செயலை உசுப்பேற்றிடும் பயிற்சிகளை வழங்குகிறார். இதனால் ,உடல் கழிவு படிப்படியாக வெளியேறிய மானுடனின் முகம்[தேஜஸ்]பொலிவு பெற்று ஒளிவீசுகிறது .இங்ஙனம் அகஇருள் நீங்கி பயிற்சியாளர்கள் அனைவரும் உள்ஒளி உணர்கிறோம்.
இதன் அடுத்தக்கட்ட செயலான பிரபஞ்ச பரவெளியின் நெருப்பாற்றல் இயக்கம் தொடர்ந்து செயல்பட்டு அறிவுஜோதியின் ஆற்றலினால் பாடல்புனைதலும்,கட்டுரைகள் வடிப்பதும் என அகுணர்வின் செயல் மிளிர்கிறது.
அடுத்த பரிமாணமாக ,பிறரின் பரிதவிப்பினை உணர்ந்து அவர்களின்பால் பரிவுகொண்டு அவர்களின் மேன்மைக்கு உதவுதல் என்னும் அது உன்னத நிலைக்கு அழைத்து செல்கிறது. இத்தகைய செயலை செய்திடும் வாசி கலை வழங்கும் சிவசித்தரை ‘ஒளி உணர்த்தும் பரம்பொருள் ‘ என்கிறோம்.இதனினும் சூட்சும செயலை தியானத்தின் மூலம் உணர்த்திவரும் செயல் உணர்ந்தவர்களின் பிறவிப்பயன் பெற்ற ஆத்மவிசுவாசமே ‘சிவகுரு சிவசித்த பேரொளியான் ‘என்று கூறுவதில் இறும்பூது அடைகிறோம்.
ஒருசிலர் இதுபோன்ற உன்னதம் என்ற ஆத்மஜோதி தனை வேறு வகையில் உணர்ந்தவர்கள் (?)எங்களை அமைதியாக கவனித்து வருகின்றனர். ஆனால் சில இரண்டும் கெட்டான்களான சில அரைகுறைகள் போடும் கூப்பாடுகள் – குறைகுடம் கூத்தாடும் – என்பதை மெய்ப்பிப்பதால் இதனை பொருட்படுத்துவது இல்லை இதுபோன்ற சலசலப்புக்கள் ‘தானாக’ அடங்கிவிடும் தன்மை கொண்டவை அல்லவா. எனவே, இவற்றை புறந்தள்ளி இதனினும் உயர்ந்த நிலை நோக்கி சிவசித்தருடன் இனைந்து பயணிப்போம். பராவ்ளியில் ஒன்றுடன் ஒன்றாக சங்கமிப்போம்
- சர்வம் சிவகுரு சிவசித்தருக்கே சமர்ப்பணம். .
****** ****** ******
மதுரை சிந்தாமணி சிவகுரு சிவசித்தரின் வாசியோகம் பயிலும் அனைவருக்கும், சூட்சுமம் உணர்த்தும் உன்னதம் உணர்ந்தவர்களே. அவ்வகையில், இன்று ஒரு தகவல்.
----------------- ----------------------------
இந்த மையத்திற்கு “சிவகுரு சிவசித்தரின் ஒளி திருத்தலம் ”என்று கூறி வருகிறோம். இதுபோன்ற எமது மையத்தின் தகவல்களை இணையத்தின் வாயிலாக உற்று நோக்கும் தமிழ் கூறும் நல் உலகினரின் பார்வையில்,எம் செயல் மிகைபடுத்தி கூறுவது போல தோன்றும். ஆனால் உண்மை நிலை தனை நீவிரும் வாசியோகம் செய்யும்போது உணர்வீர்கள்.
மானுட உலகினரே நீங்கள் அறியாத, இதுவரை யாரும் உணர்த்தாத இறை உணர்வின் உன்னதம் உணர்த்துகிறேன் வாருங்கள் என கல்லூரி மாணவனைப் போல காட்சிதரும் இவரின் அறைகூவலுக்கு எவரும் செவிசாய்க்கவில்லை. எனவேதான் மானுடப்பிறவியின் ‘அற்பகுணம்’ உணர்ந்த சிவசித்தர் [ஆடுகிற மாட்டை ஆடித்தான் கறக்கணும் அல்லவா?]உன் உடல்பிணிதனை மருந்தின்றி தீர்க்கிறேன் என்று அழைப்புவிடுத்து செயல் படுத்தி வருகிறார்.
அதாவது, உலகில் வேறு எந்த மையமும் வலியுருத்தாத மருந்தில்லா பெருவாழ்வு வாழ வழிகாட்டும் இடம் இதுவாகும்.
இப்படி வாசியை நோக்கி வந்த மானுடனின் ‘நாடி’ பிடித்துப்பார்த்து ,அவனின் தளர்ந்த நாடியின் செயலை உசுப்பேற்றிடும் பயிற்சிகளை வழங்குகிறார். இதனால் ,உடல் கழிவு படிப்படியாக வெளியேறிய மானுடனின் முகம்[தேஜஸ்]பொலிவு பெற்று ஒளிவீசுகிறது .இங்ஙனம் அகஇருள் நீங்கி பயிற்சியாளர்கள் அனைவரும் உள்ஒளி உணர்கிறோம்.
இதன் அடுத்தக்கட்ட செயலான பிரபஞ்ச பரவெளியின் நெருப்பாற்றல் இயக்கம் தொடர்ந்து செயல்பட்டு அறிவுஜோதியின் ஆற்றலினால் பாடல்புனைதலும்,கட்டுரைகள் வடிப்பதும் என அகுணர்வின் செயல் மிளிர்கிறது.
அடுத்த பரிமாணமாக ,பிறரின் பரிதவிப்பினை உணர்ந்து அவர்களின்பால் பரிவுகொண்டு அவர்களின் மேன்மைக்கு உதவுதல் என்னும் அது உன்னத நிலைக்கு அழைத்து செல்கிறது. இத்தகைய செயலை செய்திடும் வாசி கலை வழங்கும் சிவசித்தரை ‘ஒளி உணர்த்தும் பரம்பொருள் ‘ என்கிறோம்.இதனினும் சூட்சும செயலை தியானத்தின் மூலம் உணர்த்திவரும் செயல் உணர்ந்தவர்களின் பிறவிப்பயன் பெற்ற ஆத்மவிசுவாசமே ‘சிவகுரு சிவசித்த பேரொளியான் ‘என்று கூறுவதில் இறும்பூது அடைகிறோம்.
ஒருசிலர் இதுபோன்ற உன்னதம் என்ற ஆத்மஜோதி தனை வேறு வகையில் உணர்ந்தவர்கள் (?)எங்களை அமைதியாக கவனித்து வருகின்றனர். ஆனால் சில இரண்டும் கெட்டான்களான சில அரைகுறைகள் போடும் கூப்பாடுகள் – குறைகுடம் கூத்தாடும் – என்பதை மெய்ப்பிப்பதால் இதனை பொருட்படுத்துவது இல்லை இதுபோன்ற சலசலப்புக்கள் ‘தானாக’ அடங்கிவிடும் தன்மை கொண்டவை அல்லவா. எனவே, இவற்றை புறந்தள்ளி இதனினும் உயர்ந்த நிலை நோக்கி சிவசித்தருடன் இனைந்து பயணிப்போம். பராவ்ளியில் ஒன்றுடன் ஒன்றாக சங்கமிப்போம்
- சர்வம் சிவகுரு சிவசித்தருக்கே சமர்ப்பணம். .
0 comments:
Post a Comment