Saturday, 23 August 2014

சிவசித்தனேமுதலும்முடிவும்

#சிவசித்தனேமுதலும்முடிவும்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
#சுளிமுனை

உண்மை பிரகாசம் உடலால் உணர்ந்து சூரிய சந்திர கலையை ஒன்று சேர்க்கும் நிலை மிக மிக முக்கியம் ---------------#சிவசித்தன்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
சிவகுரு சிவசித்தன் வாசியில் உடலானது குறிப்பிட்ட காலத்திற்குப் பின் பொன் போல மின்னத்துவங்கும்...உடலில் சிவசித்த பிரகாசம் வெளித் தெரியும்...இந்நிலையில் சுவாசத்தில் இரு வழியும் தடங்கலின்றி தூய்மையாக வாசிக்கு வழிகாட்ட இருவழியும் ஒன்றில் இணையும் தன்மை வாசியில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்..யாரும் கூறுவது போல இவை எளிதானக் காரியங்கள் அல்ல..வலிகளும் உணர்வுகளும்...கழிவகற்றலும் சிவசித்த நெறியும் தீர்மானிக்கும் உண்மைகள் இவை...சந்திர சூரிய கலையினை பாகம் பிரித்த வல்லுனர்கள் கவனத்திற்கு.................................................இடமும் வலமும் எக்கணமும் ஒன்றாய் செயலாகாது ,உண்மை இயற்கை...மாற்றமே இயற்கை..செயல்பாடே உண்மை..வாசியில் மாற்றங்கள் உணர்கிறோம்...நீ கற்ற,எழுதிய அனைத்தும் பொய்யானது வாசியால்...



https://www.facebook.com/ngnskumaring

0 comments:

Post a Comment