#Sivasithanமனிதனே
"பிராணனை கண் உயிர் என்போம் "
******************************
மனிதனே
காணாத அகத்தை காண காலாலே கனல்வீசி
உடல் கழிவு தானாய் காணாமல் போக - அதனுடனே
நீணனும் போகுமே உன்னுள்ளே நானே நானாய் இருப்பேனே
https://www.facebook.com/ngobikannan
#Sivasithan
0 comments:
Post a Comment