Thursday, 28 August 2014

சிவசித்தன்


சிவகுரு சிவசித்தர் ஆசையால்,

#
சிவசித்தன்வாசியோகம்

பொய்யாடா இந்த சொந்தம் பந்தம் !
மெய்யடா உன் உடல்,
உடல் தரித்த உன் உயிர்!
உள்ளே அகமனன் அற்புதமாய்
அழகாய் ஆனந்தமாய்
ஆடிக் கொண்டிருக்கின்றான்
வாசிக்காற்று உள் சென்றவுடன்.!

கிட்டாத பேரானந்தம் இனி ஒரு
பிறவி இருப்பின் வாசியின்
மாணவனாய் எம் சிவசித்தரின்
உண்மை பக்தனாய் இருக்கவே விரும்புகின்றேன். !

ஆன்மாவே என் எண்ணத்தை
உள் மனதில் ஆழமாய் வைத்துவிட்டேன்
ஈடேற எம் சிவசித்தரின்
அருள் வேண்டி காத்திருக்கின்றேன்
கிட்டுமா இந்த பரமானந்த நிலை?



0 comments:

Post a Comment