Thursday, 21 August 2014

சிவசித்தன் வாசியோகப்பாடல்


Sivasithan
#Sivasithan
மனிதனே
"பிராணனை கண் உயிர் என்போம் "
************************************************
மனிதனே 

வாசியாலே இருவழி தானாய் அடைத்து 
இன்பத் தாலேசிவ குருவிதிமுறை கண்டு 
இருளை அகத்தே அழித்து பேரறிவாலே 
திருவருளை பெற்று பேரொளியானைக் காண் .------- சிவசித்தன்


https://www.facebook.com/ngobikannan

0 comments:

Post a Comment