![]() |
Sivasithan |
மனிதனே
"பிராணனை கண் உயிர் என்போம் "
******************************
மனிதனே
வாசியாலே இருவழி தானாய் அடைத்து
இன்பத் தாலேசிவ குருவிதிமுறை கண்டு
இருளை அகத்தே அழித்து பேரறிவாலே
திருவருளை பெற்று பேரொளியானைக் காண் .------- சிவசித்தன்
https://www.facebook.com/ngobikannan
0 comments:
Post a Comment